Thirukkural - அவா அறுத்தல்-1
Update: 2025-06-04
Description
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது அவா அறுத்தல் அதிகாரம். இது திருக்குறளின் 37வது அதிகாரம். அவா அறுத்தல் - இதன் விளக்கம் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.
Comments
In Channel























