Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 1
Update: 2024-08-20
Description
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 26வது அதிகாரமான புலான் மறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
புலான் மறுத்தல் என்றால் புலான் உண்பதைத் தவிர்ப்பது. விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலான் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Comments
In Channel
























